அப்பா மகன்

0 Min Read

வெளி வந்துள்ளது
மகன்: 6 நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவ மனைகளை பிரதமர் மோடி திறக்கிறார் என்று செய்தி வெளி வந்துள்ளதே அப்பா?
அப்பா: அதில் கண் டிப்பாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இடம் பெற்று இருக்காதே மகனே!
சசச
மறக்க முடியுமா?
மகன்: உத்தரகாண்ட் மாநிலம் தெய்வ பூமி என்று அதன் முதலமைச்சர் கூறியிருக்கிறாரே அப்பா?
அப்பா: அந்த மாநிலத்தில் தானே சில ஆண்டுகளுக்கு முன் கடும் மழையால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாண்டு மடிந்தார்கள். கோயில்கள் இடிந்து விழுந்தன – என்பதை மறக்க முடியுமா மகனே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *