தூத்துக்குடி மாவட்ட கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்

0 Min Read

மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.முனியசாமி தலைமையில், காப்பாளர்கள் மா.பால்ராசேந்திரம், சு.காசி, மாவட்டச் செயலாளர் கோ.முருகன், குலசேகரபட்டினம் நகரத் தலைவர் ஆ.கந்தசாமி ஆகியோரின் முன்னிலையில் குலசேகரபட்டினம் காவல்துறை அலுவலகம் அருகில் 22.02.2024 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. எனவே, தோழர்கள் அனைவரும் குறிப் பிட்ட நேரத்தில் வருகைதர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
– மாவட்டத் திராவிடர் கழகம், தூத்துக்குடி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *