தேர்தல் பத்திரங்கள்மூலம் அரசியல் கட்சி களுக்கு நன்கொடை அளிக்கும் சட்டத்தைப் பிரதமர் மோடி – பா.ஜ.க. ஒன்றிய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. பல சட்ட விதிகளைத் திருத்தி நடைமுறைக்கு வந்த அந்த சட்டம் – அரசமைப்புச் சட்ட விரோதம் என்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் (தலைமை நீதிபதி உள்பட அரசமைப்புச் சட்ட அமர்வு கொண்டது) அளித்துள்ள 232 பக்கங்கள் கொண்ட ஒருமித்த தீர்ப்புப்பற்றிய (15-2-2024) விளக்கமான ஆசிரியரின் அறிக்கை நாளை (20-2-2024) ‘விடுதலை’யில் வெளிவரும்!
தேர்தல் பத்திரம் செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புப்பற்றிய ஆசிரியர் அறிக்கை நாளை (20.2.2024) வெளிவருகிறது
Leave a comment