தேர்தல் பத்திரங்கள்மூலம் அரசியல் கட்சி களுக்கு நன்கொடை அளிக்கும் சட்டத்தைப் பிரதமர் மோடி – பா.ஜ.க. ஒன்றிய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. பல சட்ட விதிகளைத் திருத்தி நடைமுறைக்கு வந்த அந்த சட்டம் – அரசமைப்புச் சட்ட விரோதம் என்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் (தலைமை நீதிபதி உள்பட அரசமைப்புச் சட்ட அமர்வு கொண்டது) அளித்துள்ள 232 பக்கங்கள் கொண்ட ஒருமித்த தீர்ப்புப்பற்றிய (15-2-2024) விளக்கமான ஆசிரியரின் அறிக்கை நாளை (20-2-2024) ‘விடுதலை’யில் வெளிவரும்!
தேர்தல் பத்திரம் செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புப்பற்றிய ஆசிரியர் அறிக்கை நாளை (20.2.2024) வெளிவருகிறது
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:ஆசிரியர் அறிக்கை
Leave a Comment
Popular Posts
10% Discount on all books