முப்பெரும் விழா

2 Min Read

* திராவிட இயக்க சமூக நீதி முன்னோடி தொண்டறச் செம்மல்
சி.டி.நாயகத்திற்கு நன்றி பாராட்டுப் பெருவிழா
* வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா
*முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

நாள்: 22.02.2024 வியாழக்கிழமை, மாலை 6.00 மணி
இடம்: தாயம்மாள் நூற்றாண்டு மாடம்,
   தொண்டறச்செம்மல் சி.டி.நாயகம் நினைவரங்கம்,
   குலசேகரப்பட்டினம்.
தலைமை
சி.டி.நாயகம் படத்தினை
திறந்து வைத்து சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர்
 கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
வரவேற்புரை:
மு.முனியசாமி 
மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்
தொடக்கவுரை:
 மா.பால்ராசேந்திரம் 
காப்பாளர், திராவிடர் கழகம்
முன்னிலை:
செ.ரா.இளங்கோ
(‘சுயமரியாதைச் சுடரொளி’ சி.டி.நாயகம் கொள்ளுப்பேரன்)
உரத்தநாடு இரா.குணசேகரன் 
மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்
டாக்டர் செ.வெற்றிவேல்
மருத்துவரணி மாநில துணைச்செயலாளர், திமுக
சு.காசி (கழகக் காப்பாளர்)
கோ.முருகன் (கழக மாவட்டச் செயலாளர்)
சீ.டேவிட் செல்லத்துரை (கழகக் காப்பாளர், தென்காசி மாவட்டம்) 
இரா.காசி  (கழகக் காப்பாளர், நெல்லை மாவட்டம்)
ஞா.பிரான்சிஸ் (கழகக் காப்பாளர், குமரி மாவட்டம்)
சி.கிருஷ்ணேஸ்வரி (கழகக் காப்பாளர், குமரி மாவட்டம்).
 தந்தைபெரியார், முத்தமிழறிஞர் கலைஞர் படத்தினைத் திறந்து
கருத்துரை வழங்குவோர்
அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன்
தமிழ்நாடு அரசு மீன்வளம், மீனவர்நலன் மற்றும்
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்
மா.மு.சுப்ரமணியன் 
மாவட்ட கழக  தலைவர்,  கன்னியாகுமரி
 கோ.வெற்றிவேந்தன்
மாவட்ட கழக செயலாளர்,  கன்னியாகுமரி
  ச.இராசேந்திரன் 
மாவட்ட கழக தலைவர்,  திருநெல்வேலி
 இரா.வேல்முருகன் 
மாவட்ட கழக செயலாளர், திருநெல்வேலி
 வழக்குரைஞர் த.வீரன் 
மாவட்ட கழக தலைவர்  தென்காசி
 வே.முருகன்
மாவட்ட கழக செயலாளர், தென்காசி
 அ.செந்தூரபாண்டியன்
மாநில கழக இளைஞரணி துணைச்செயலாளர்
 சு.இனியன்
மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர்
டி.பி.பாலசிங்
(தி.மு.க ஒன்றியச்செயலாளர், உடன்குடி மேற்கு ஒன்றியம்)
க.இளங்கோ
(தி.மு.க ஒன்றியச்செயலாளர், உடன்குடி கிழக்கு ஒன்றியம்)
டிலைட்டா ரவி
(விசிக மாவட்டச்செயலாளர், தூத்துக்குடி தெற்கு மாவட்டம்)
மீரா.சுராசதீன் 
(ஒன்றியப் பெருந்தலைவர், திமுக)
கோ,துரைராஜ் ஜோசப்
(காங்கிரஸ் வட்டாரத் தலைவர்)
பா.கந்தசாமி 
(மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளர்)
பொ.ஜெயக்குமார்
(இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர்)
த.தமிழ்வாணன் 
(விசிக ஒன்றியச்செயலாளர், உடன்குடி ஒன்றியம்)
இரா.ஆழ்வார், சி.மணிமொழியன்,  ச.வெங்கட்ராமன்,  சொ.பொன்ராஜ்,  தி.இல.கார்த்திகேயன், செ.நவீன்குமார்,  த.நாகராஜன், த.செல்வராஜ், சி.மோகன்தாஸ், மா.தெய்வப்பிரியா, செ.வள்ளி, சே.இளஞ்செழியன்,
த.பிருதிவிராஜன், ஆ.கலைமணி, த.பெரியார்தாசன், செ.செல்லத்துரை,
அ.மதிவாணன், சு.புத்தன், ரெ.சேகர், சு.திருமலைகுமரேசன், மு.பாலமுருகன், வெ.பாலமுருகன், செ.ஜெயா, மோ.அன்பழகன், மு.கார்த்தீசன்,
பொ.இராமசெல்வேந்திரன்,  வழக்குரைஞர் பா.இராசேந்திரன், வழக்குரைஞர் ந.செல்வம், கி.கோபால்சாமி, ச.சக்திவேல், சீ.மனோகரன், பொ.போஸ், கி.கலைச்செல்வன், கரு.மாரியப்பன், சி.கோமதிநாயகம்,
சி.முருகராசா,  இ.ஞா.திரவியம்,
நன்றியுரை
 ஆ.கந்தசாமி (குலசை நகரத் தலைவர்)
குறிப்பு: ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்
எழுதிய “சுயமரியாதைச் சுடரொளி செ.தெ. நாயகம்”
நூல் வெளியிடப்படும்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *