பெரியார் பெருந்தொண்டர் கனகலிங்கம் மறைவு

viduthalai
1 Min Read

செம்பனார்கோயில் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவரும் பெரியார் பெருந்தொண்டருமான ஜி.கனகலிங்கம் 17-02-2024 அன்று மறைந்தார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு நேற்று (18-02-2024) மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கடவாசல் குணசேகரன், மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், மாவட்ட துணைச் செயலாளர் அரங்க. நாகரத்தினம், மயிலாடுதுறை நகரத் தலைவர் சீனி. முத்து, நகரச் செயலாளர் பூ.சி. காமராஜ், செம்பனார்கோயில் ஒன்றியத் தலைவர் கவுதமன், சீர்காழி ஒன்றிய செயலாளர் செல்வம், கொள்ளிடம் ஒன்றியத் தலைவர் பாண்டியன், ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன், குத்தாலம் ஒன்றிய செயலாளர் இளமாறன், மயிலாடுதுறை நகர இளைஞரணிச் செயலாளர் அறிவுடைநம்பி, பகுத்தறிவாளர் கழக ஜீவன்ராஜ் ஆகியோர் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *