மறைவு

1 Min Read

அரசியல்

திருநாகேஸ்வரம் நகர கழக மேனாள் தலைவர், பெரியார் பெருந் தொண்டர் பெத்தான் மு.கோவிந்தராசு  (வயது 91) நேற்று (5.10.2023) வியாழன் மாலை 5.45  மணியளவில் மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். அன்னாரது இறுதி நிகழ்வு கள் இன்று (6.10.2023) மாலை திரு நாகேஸ்வரம் ஆர்.வி.நகரில் நடைபெற்றது.

தொடர்புக்கு:  கோ.சேகர்,கோ.வீரமணி (மகன்கள்) 9442901988

– – – – –

அரசியல்

திருநாகேஸ்வரம் நகர கழக தலைவர், பெரியார் பெருந்தொண்டர் மொட்டையன் அவர்களின் துணை வியார் மொ.பரிபூரணம் (வயது 85) நேற்று 5.10.2023 வியாழன் மாலை 6.00 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அன்னை யாரது இறுதி நிகழ்வுகள் இன்று (6.10.2023) வெள்ளி மாலை திருநாகேஸ் வரம், காமராஜ் நகரில் நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *