தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு ஊர்வலத்தில் சாமி சிலைகளை பள்ளி மாணவர்கள் தூக்கி செல்வதா?

0 Min Read

தமிழ்நாடு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 108 நாயன்மார்கள் பொம்மைகளை அரசு பள்ளி மாணவர்களை பயன்படுத்தி தூக்கிகொண்டு ஊர்வலம் வர செய்துள்ளனர். இது போன்ற செயல்களில் பள்ளி மாணவர்களை பயன்படுத்த கூடாது என்ற சட்ட விதிகள் இருந்தும் அரசுபள்ளி மாணவர்களை இது போன்ற மத நிகழ்வுகளில் கலந்துகொண்டு கடவுளர் பொம்மைகளை சுமந்து செல்ல அனுமதி வழங்கிய சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *