மோடியின் ஒன்றிய அரசைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம்

2 Min Read

 9.10.2023 திங்கள்கிழமை

தமிழ்நாட்டில் இனி புதிதாக 

மருத்துவக் கல்லூரி தொடங்க 

முடியாத சூழலை உருவாக்க முயலும் 

(10 லட்சம் மக்களுக்கு 

100 டாக்டர்கள் மட்டும்)

ஈரோடு:

காலை 10.30 மணி * இடம்: சூரம்பட்டி நால்ரோடு, ஈரோடு * தலைமை: இரா.நற்குணன் (மாவட்ட கழகத் தலைவர்) * தொடக்க உரை: ஈரோடு த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர்) * சிறப்புரை: பேரா. ப. காளிமுத்து * குறிப்பு: தோழர்கள்-தோழமை அமைப்பினர் திரளாகக் கலந்துகொள்ளக் கேட்டுக்கொள்கிறோம் * இவண்: மா.மணிமாறன் (மாவட்ட கழக செயலாளர்).

நாகப்பட்டினம்: 

மாலை 4 மணி * இடம்: தலைமை அஞ்சல் நிலையம், பழைய பேருந்து நிலையம் அருகில், நாகப்பட்டினம் * வரவேற்புரை: தெ.செந்தில்குமார் (நாகை நகர தலைவர்) * தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்) * முன்னிலை: கி.முருகையன் (காப்பாளர்) * கண்டன உரை: சு.கிருஸ்ணமூர்த்தி (தலைமை கழக அமைப்பாளர்), ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: எம்.கே.கு.சின்னதுரை (நாகை ஒன்றிய செயலாளர்) * இவண்: நாகப்பட்டினம் மாவட்ட திராவிடர் கழகம்.

தூத்துக்குடி: 

மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம் முன்பு, தூத்துக்குடி * தலைமை: மு.முனியசாமி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: சு.காசி (கழக காப்பாளர்) * வரவேற்புரை: இரா.ஆழ்வார் (மாவட்ட துணைத் தலைவர்) * தொடக்கவுரை: ச.ªங்கட்ராமன் (மாவட்ட தலைவர், ப.க.), சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர், ப.க.) * கண்டன உரை: மா.பால்ராசேந்திரம் (கழகப் பேச்சாளர்) * நன்றியுரை: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) * ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், தூத்துக்குடி மாவட்டம்.

சேலம்: 

மாலை 4.30 மணி * இடம்: சேலம் நாட்டாண் மைக் கழக கட்டடம் அருகில், சேலம் * தலைமை: 

அ.ச. இளவழகன் (சேலம் மாவட்ட தலைவர்) * வரவேற் புரை: பா.வைரம் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: கி.ஜவகர், சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியம்), அரங்க.இளவரசன் * தொடக்கவுரை: பழனி.புள்ளையண்ணன் (கழக காப்பாளர்) * கண்டன உரை: கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்) * நன்றியுரை: சி.பூபதி (மாநகர செயலாளர்) * ஏற்பாடு: சேலம், மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகம்).

திண்டுக்கல்: 

காலை 10 மணி * இடம்: தலைமை அஞ்சல் நிலையம் முன், திண்டுக்கல் * தலைமை: வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: வழக்குரைஞர் கொ.சுப்பிரமணியம், மயிலை நா.கிருஷ்ணன், இரா.வீரபாண்டியன் (மாவட்டத் தலைவர்), மு.நாகராசன் * கண்டன உரை: மு.சேகர் (மாநில திராவிடர் தொழிலாளர் அணி செயலாளர்), பொன்.அருண்குமார் (மாவட்ட செயலாளர், பழனி) * நன்றியுரை: ச.பொன்ராஜ் (ஒன்றியச் செயலாளர்) * திராவிடர் கழகம், திண்டுக்கல், பழனி.

அரியலூர்: 

காலை 10 மணி * இடம்: அண்ணாசிலை அருகில், அரியலூர் * வரவேற்புரை: சி.சிவக்கொழுந்து (ஒன்றிய தலைவர்) * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: மு. கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), சு. மணிவண்ணன் (காப்பாளர்), சு.அறிவன் (மாநில இ.அ. துணைச் செயலாளர்), சி. காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) * கண்டன உரை: க.சிந்தனைச் செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: த.செந்தில் (ஒன்றிய செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *