தென்காசி மாவட்டத்தில் ‘பெரியார் 1000’

0 Min Read

தென்காசி மாவட்டத்தில் பெரியார் 1000 பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் வினாடி – வினா போட்டி தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி இலஞ்சி, அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி வல்லம், நேஷனல் மெட்ரிகுலேஷன் பள்ளி வல்லம், ஜெயேந்திர மேல் நிலைப்பள்ளி செங்கோட்டை, அரசு நடுநிலைப்பள்ளி பூலான் குடியிருப்பு, லட்சுமி ஹரிஹரா உயர்நிலைப்பள்ளி இலத்தூர் ஆகிய பள்ளிகளில் நடைபெறுகிறது.
ஏற்பாடு:கோ.ராமசாமி, செங்கோட்டை நூலகர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *