கழகக் களத்தில்…!

1 Min Read

20.2.2024 செவ்வாய்க்கிழமை
உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர, திராவிடர் கழக இளைஞரணி நடத்தும் வழக்காடு மன்றம்
உரத்தநாடு: மாலை 6 மணி * இடம்: பெரியார் படிப் பகம் அருகில், பேருந்து நிலையம், உரத்தநாடு
* வரவேற்புரை: ச.பிரபாகரன் (நகர இளைஞரணி தலைவர்) * தலைமை: பேபி.ரெ.இரமேஷ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: இரா.துரைராசு (வடக்கு ஒன் றியத் தலைவர்), பேபி.ரெ.இரவிச்சந்திரன் (நகரத் தலைவர்), ரெ.சுப்பிரமணியன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), அ.சுப்பிரமணியன் (வடக்கு ஒன்றிய செயலாளர்), பு.செந்தில்குமார் (நகர செயலாளர்), சு.குமரவேல் (ஒன்றிய இளைஞரணி செயலாளர்)
* தொடக்கவுரை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * அறிமுகவுரை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), முனைவர் வே.இராஜவேல் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * பரபரப்பான வழக்காடு மன்றம்: நடுவர் – முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராம பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர்) * தலைப்பு: ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என்பது நாட்டின் ஒற்றுமைக்கு பேராபத்தே! * வழக்கு தொடுப்பவர்: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) * வழக்கை மறுப்பவர்: இராம. அன்பழகன் (கழக பேச்சாளர்) * கருத்துரை: இரா.ஜெயக் குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்),
மு.அய்யனார் (காப்பாளர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்) * இணைப்புரை: அ.உத்திராபதி (மாவட்ட துணைச் செயலாளர்) * மாலை 5 மணிக்கு: பேரா.க.சுடர்வேந்தன் அவர்கள் வழங்கும் மந்திரமா? தந்திரமா? என்னும் அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும். * ஏற்பாடு: உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழக இளைஞரணி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *