டாக்டர் ஓ.சோமசுந்தரம் மறைவு

0 Min Read

சென்னை மருத்துவக் கல்லூரி மனநல மருத்துவத் துறைத் தலைவர் மற்றும் மேனாள் பேராசிரியரும், மனநல பயிலக மேனாள் கண் காணிப்பாளருமாகிய டாக்டர் ஓ.சோமசுந்தரம் (வயது 98) கடந்த 13.2.2024 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
இவர் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான திவான் பகதூர் ஓ.தணிகாசலம் (செட்டியார்) மகன் ஆவார். சென்னை பெரியார் திடலில் டாக்டர் ஓ.சோமசுந்தரம் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டு சிறப்பு செய்யப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

– ஆசிரியர்,
கி.வீரமணி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *