தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

viduthalai
0 Min Read

சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு – ராதா இணையரின் 42ஆவது திருமண நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியரிடம் ஓராண்டு ‘விடுதலை’ சந்தா ரூ. 2000/- வழங்கினார்கள். உடன் வழக்குரைஞர் கொரட்டூர் வே.பன்னீர்செல்வம் (14.02.2024, சென்னை).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *