10 லட்சம் மக்களுக்கு 100 பேர் தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டுமாம்! மாநில அரசுக்குத் தடை போட ஒன்றிய அரசுக்கு உரிமை உண்டா?

1 Min Read

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாள்: 09-10-2023 திங்கள் காலை 11 மணி

இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சென்னை

வரவேற்புரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன்

வடசென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்

முன்னிலை: 

தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள்: 

வீ.அன்புராஜ், வீ.குமரேசன், பொறியாளர் ச.இன்பக்கனி, 

ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, வி.பன்னீர்செல்வம்,  தே.செ.கோபால், வழக்குரைஞர் பா.மணியம்மை

மாவட்டத் தலைவர்கள்: 

எண்ணூர் வெ.மு.மோகன், தாம்பரம் ப.முத்தையன், 

ஆவடி வெ.கார்வேந்தன், புழல் த.ஆனந்தன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் 

மாவட்டச் செயலாளர்கள்: 

சு.அன்புச்செல்வன், தே. ஒளிவண்ணன், செ.ர.பார்த்தசாரதி, 

அ. விஜய் உத்தமன் ராஜ், கோ.நாத்திகன், ஜெ.பாஸ்கரன், க.இளவரசன்

தொடக்கவுரை: 

கவிஞர் கலி.பூங்குன்றன்,

 துணைத் தலைவர், திராவிடர் கழகம்

தலைமையேற்று ஆர்ப்பாட்ட கண்டன உரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் 

மானமிகு கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்

நன்றியுரை: இரா.வில்வநாதன் 

தென்சென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்

ஏற்பாடு: திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *