குடிநீர் துறையில் குவிந்துள்ள பணியிடங்கள்

1 Min Read

தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் (டி.என்.எம்.ஏ.டபிள்யு.எஸ்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
காலியிடம்: உதவிப் பொறியாளர் பதவியில் மாநகராட்சி 146, சிவில் 145, மெக்கானிக்கல் 14, எலக்ட்ரிக்கல் 71, திட்டம் மாநகராட்சி 156, நகரமைப்பு அலுவலர் 12, இளநிலை பொறியாளர் 24, வரைவாளர் 165, பணி மேற்பார்வையாளர் 92, நகரமைப்பு ஆய்வாளர் 102, பணி ஆய்வாளர் 367, துப்புறவு ஆய்வாளர் 244 என மொத்தம் 1933 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
கடைசி நாள்: 12.3.2024
விவரங்களுக்கு: tnmaws.ucanapply.com

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *