அடாவடி அரசியல் நடத்தும் ஆளுநர் ஆர்.என் ரவியின் ஜனநாயக விரோத செயலை கண்டித்து I.N.D.I.A. கூட்டணி கட்சிகள் சார்பில் 14.2.2024 புதன் கிழமை காலை 10 மணிக்கு அம்பத்தூர் OT பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் செயலாளர் க.இளவரசன், துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், ஆவடி மாவட்ட திராவிடர் கழக தொழிலாளர் அணி தலைவர் ஏழுமலை,திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன் (எ) அருள்தாஸ், பெரியார் பெருந்தொண்டர் அ.வெ.நடராசன், அம்பத்தூர் பகுதி செயலாளர் அய்.சரவணன், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.
ஆளுநரைக் கண்டித்து ‘இந்தியா’ கூட்டணிக்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
1 Min Read
		 
			விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர,  உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும். 
			தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
			Leave a Comment
	
Popular Posts
				10% Discount on all books
							
			

 
		 
		 
		 
		 
		 
		