திருச்சி புத்தகத் திருவிழா – 2023 (23.11.2023 முதல் 04.12.2023 வரை)

Viduthalai
1 Min Read

மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனை யாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் சேலம் புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 11 ஒதுக்கப்பட்டுள்ளது.

கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

– மேலாளர்,

பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்:-

செயின்ட் ஜோசப் பள்ளி மைதானம்,

திருச்சி – 620 002.

புத்தகக் காட்சி நேரம்:-

காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி (10%.)அனுமதி இலவசம்

தொடர்புக்கு:- 70943 06466, 97866 51051.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *