ஆசிரியர்கள் பயன்படக் கூடியவர்களாயிருக்க வேண்டுமானால், அவர்கள் ஓர் அளவுக்காவது. சுதந்தர புத்தியுள்ளவர்களாகவும், பகுத்தறிவுக்குச் சிறிதாவது மதிப்புக் கொடுக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆசிரியரிடம் படிக்கும் பிள்ளைகளே பரீட்சையில் பாஸ் செய்யாவிட்டாலும் அறிவுடையவர்களாகவாவது ஆகலாம்.
(‘குடிஅரசு’, 2.8.1936)
ஆசிரியரும் பகுத்தறிவும்
Leave a comment