நன்கொடை

1 Min Read

மற்றவை

குடந்தை (கழக) மாவட்டம், பட்டீஸ்வரம், பெரியார் பெருந்தொண்டர் க.அய்யாசாமி அவர்களின் துணைவியார் அ.சவுந்தரவள்ளி அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு  (23.11.2023) நாளை யொட்டி  நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.2000 குடும்பத்தினர் சார்பாக வழங்கப்பட்டது.

– – – – –

மற்றவை

தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழக மகளிரணி மேனாள் அமைப்பா ளரும், பணி நிறைவு பெற்ற ஆசிரியரும், தனது மறைவுக்குப் பின் தன் உடலைத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்புக்குக் கொடை யாக வழங்கியவருமான “சுயமரியாதைச் சுடரொளி” சிவகளை இரா.கஸ்தூரிபாய் அவர்களின் 5ஆம் ஆண்டு (26.11.2023) நிறைவு நினைவு நாளை முன்னிட்டு நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு உணவிற்காக ரூ.3000 நன்கொடையாக மா.பால்ராசேந்திரம், வழக்குரைஞர் பா.இராசேந்திரன் வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *