திருவாரூரில் 10.02.2024 அன்று நடை பெற்ற திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்தில் “சுயமரியாதைச் சுடரொளிகளின்” படத் தினை மாவட்ட மகளிரணி தலைவர் இரா. மகேஸ்வரி தலைமையில் திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ. மதிவதனி, தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராஜ், மாவட்ட துணைத் தலை வர் அருண்காந்தி, நகர தலைவர் கா.சிவ ராமன், நகரத் துணைத் தலைவர் சவு.சுரேஷ், மாவட்ட மகளிரணி செயலாளர் சீ.சரஸ்வதி, அமைப்பாளர் ஜெ.மண்டோதரி ஆகியோர் முன்னிலையில் மாவட்டத் தலைவர் வீ.மோகன் படத்தினை திறந்து வைத்தார்.
திருவாரூரில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல்- படத்திறப்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:கலந்துரையாடல்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books