‘விடுதலை’ சந்தா சேர்க்கும் பணி தீவிரம்

Viduthalai
0 Min Read

👉 பாவாணர் கூட்டம் பொறுப்பாளர் தமிழாசிரியர் ஆ.நெடுஞ்சேரலாதன்  ‘விடுதலை’ ஆண்டு சந்தா வழங்கினார் மற்றும் அவர் சார்பில் 3ஆண்டு1அரையாண்டு சந்தா அளித்தார்.

👉 இராசபாளையம் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சோ.ஞானராஜ் ‘விடுதலை’ ஆண்டு சந்தா வழங்கினார். தமிழாசிரியர் ஆ.நெடுஞ்சேரலாதன் உடனிருந்தார்.

👉 இராசபாளையம் நகர கழக  செயலாளர் இரா.பாண்டி முருகன் ‘விடுதலை’ ஆண்டு சந்தா வழங்கினார்

👉 இராசபாளையம் நுகர்வுக் கூ‌ட்டுறவு தலைவர் என்.பாஸ்கரனும், சசியும் ‘விடுதலை’ ஆண்டு சந்தா வழங்கினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *