13.2.2024 செவ்வாய்க்கிழமை தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு

1 Min Read

நினைவு நாளினை முன்னிட்டு பட்டுக்கோட்டை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

பட்டுக்கோட்டை: காலை 10 மணி * இடம்: ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரி, ஏலாதி, பட்டுக் கோட்டை * வரவேற்புரை: கு.காமராஜ் (பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர்) * தலைமை: இரத்தினசபாபதி (பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர்) * முன்னிலை: பெ.வீரையன் (மாவட்டத் தலைவர்), வை.சிதம்பரம் (மாவட்டச் செயலாளர்), வை.சிற்பிசேகர் (நகரத் தலைவர்), * போட்டியைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை: முனைவர் வை.விஜயலெட்சுமி (முதல்வர் ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரி), முனைவர் பி.கணேசன் (செயலாளர் ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரி), சி.இரமேஷ் (பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர்) * வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு, சான்றிதழ் வழங்கி பாராட்டுதல் * நன்றியுரை: எஸ்.நடராஜன் (பகுத்தறிவு ஆசிரியரணி, மாவட்டச் செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *