மறைவு

1 Min Read

அரசியல்

ஈரோடு மாவட்டம் கழகக் காப்பாளர் சிவகிரி கு.சண்முகம் அவர்களின் வாழ்விணையர் விஜயலட்சுமியம்மாள் (வயது 73) இன்று (8.10.2023) அவர்களது இல்லத் தில் இயற்கை எய்தினார். பெருந்துறை மருத்து வக் கல்லூரிக்கு அவர்களது உடற்கொடை மாலை 4 மணிக்கு வழங்கப்பட்டது. தொடர்புக்கு.சிவகிரி: கு.சண்முகம்-9486136488

– – – – –

அரசியல்

அறந்தாங்கி கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் க. வீரையா அவர்களின் தந்தையார் வீ. கணேசன் (வயது 76) இன்று (8.10.2023) காலை 7.00 மணி அளவில் மறைவுற்றார் என அறிவிக்க வருந்துகிறோம். இறுதி ஊர்வலம் அறந்தாங்கி வட்டம் நெய் வேந்தலில் உள்ள அவரது இல்லத்திலிருந்து இன்று மாலை 3.00 மணிக்கு புறப்பட்டு இறுதி நிகழ்வு நடை பெற்றது. தொடர்புக்கு: க.வீரையா – 7904798155.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *