திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

நாள்: 24.2.2024 சனிக்கிழமை
காலை 10.30 மணி
இடம்: நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம்,
பெரியார் திடல், சென்னை
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை:
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்),
வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்),
முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்),
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர்),
த.சீ.இளந்திரையன் (தலைமைக் கழக அமைப்பாளர்)
பொருள்:
2024ஆம் ஆண்டிற்கான வேலை திட்டம்
கழக இளைஞரணி அமைப்புப் பணிகள்
வேண்டல்:
திராவிடர் கழக இளைஞரணி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்.
இவண்:
நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி
செயலாளர், திராவிடர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *