புதுக்கோட்டை நகர் மன்றத்தில் கலைஞர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 23ஆம் ஆண்டு விழாவில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், தி.மு.க. சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் த.சந்திரசேகரன் உள்ளனர்.