நா. மணிவண்ணன் – ப. ஜெயலெட்சுமி குடும்பத்தினரின் ‘ஜெயமணி’ புதிய இல்லத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தலைமைக் கழக அமைப்பாளர்
க. சிந்தனைச்செல்வன், மாவட்டத் தலைவர் விடுதலை. நீலமேகன், தலைமையாசிரியர் தங்க. சிவமூர்த்தி, ஜெயங்கொண்டம் காமராஜ் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். (செந்துறை – 9.2.2024)
செந்துறையில் ‘ஜெயமணி’ இல்லத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
Leave a comment