ஆவடி பொது மருத்துவ மனையில் ஆக்கிரமிப்பு கோயில்

0 Min Read

ஆவடி மாநகரில் பூவிருந்தவல்லி சாலையில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனை அண்மையில் புதுப்பிக்கப்பட்டு மிகப்பெரிய அளவிற்கு கட்டப்பட்டுள்ளது. அதன் வளாகத்தில் அரசின் மதச்சார்பின்மைக்கு விரோத மாக புதிதாக கோயில் கட்டப்பட்டு வருகிறது.
அதனை அகற்றி மதச்சார்பின்மையை காக்க வேண்டு கிறோம்.
– இ.தமிழ்மணி, நகரச் செயலாளர், திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *