பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பகுத்தறிவாளர் கழக மேனாள் மாநில தலைவர் திராவிடர் கழக மேனாள் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு நினைவு கருத்தரங்கம்

1 Min Read

10.2.2024 சனிக்கிழமை
பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பகுத்தறிவாளர் கழக மேனாள் மாநில தலைவர் திராவிடர்
கழக மேனாள் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு நினைவு கருத்தரங்கம்

சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * வரவேற்புரை: கோவி.கோபால் (மாநில அமைப்பாளர்) * தலைமை: வேண்மாள் நன்னன் (மாநில துணைத் தலைவர்) * தொடக்கவுரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: டார்வின்-கற்கவும் கொண்டாடவும் ஒரு வாழ்க்கை * கருத்துரை: மருத்துவர் கணேஷ் வேலுச்சாமி (அறிவியல் ஆர்வலர்) * இணைப்புரை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நன்றியுரை: ஆவடி ரா.முருகேசன் (மாநில செயலாளர், ஊடகப்பிரிவு)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *