ஒரிசா பாலு மறைவுக்கு கழகத் தோழர்கள் மரியாதை

1 Min Read

அரசியல்

சென்னை, அக். 9- ஒரிசா பாலு என்கிற சிவ பாலசுப்பிரமணி என்கிற ஒரிசா பாலு, கடல்சார் ஆய்வாளர், ஆமை வழி பாதையை மக்கள் பாதை யாக பயன் படுத்தியதை குறித்து ஆய்வு செய்தவர், குமரி கண்ட ஆய்வாளர், தொல்பொருள் ஆய்வாளர், தமிழ்மொழி ஆய்வாளர், அறிவியலா ளர் மற்றும் இளைஞர்க ளின் நம்பிக்கை நட்சத்தி ரம். இதய நோய் காரண மாக குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 6.10.2023 அன்று மறைவுற்றார். 

திராவிடர் கழகம் சார் பில் தாம்பரம் மாவட் டத் தலைவர் ப.முத்தை யன் தலைமையில் மாவட்ட செயலாளர் கோ.நாத்தி கன், மாவட்ட தொழிலா ளரணி தலைவர் மா.குண சேகரன்,பூவை ஒன்றிய தலைவர் கு.ஆறுமுகம், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் பூவை க. தமிழ் செல்வன்,தாம்பரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் கரைமா நகர் தே.சுரேஷ்,பெரியார் நூலக வாச கர் வட்ட பொருளாளர் இராமா புரம் ஜெ.ஜெனார்த்தனம், தாம்பரம் நகர செயலா ளர் சு.மோகன்ராஜ் மற் றும் பல்லாவரம் ச.நரேஷ் ஆகியோர் ஒரிசா பாலு உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். 

7.10.2023 அன்று மாலை 4.30 மணியளவில் இறுதிநிகழ்வு நடை பெற் றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *