பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் – தேசிய சாலை பாதுகாப்பு விழா!

1 Min Read

35ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை ஜெயங்கொண்டம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சாகிரா பானு ஆகியோர் தலைமை ஏற்று துவக்கி வைத்தனர்.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

அதில் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ – மாணவிகள் திரளாக கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், கையில் பதாகைகள் ஏந்தியும், சாலை பாதுகாப்பு பற்றியும், சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களையும் முழக்கமாக எழுப்பிக் கொண்டு ஜெயங்கொண்டம் பெரியார் சிலையிலிருந்து ஆரம்பித்து கடைவீதி, பழுர் ரோடு வழியாக பேருந்து நிலையம் வரை நடைப்பயணம் சென்று சிறப்புடன் நிறைவடைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *