தஞ்சை நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் கு.பரசுராமன் மறைவு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் இறுதி மரியாதை

2 Min Read

தஞ்சை,பிப்.8– தஞ்சை மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் 5-2-2024 அன்று உடல்நல குறைவால் மறைவுற்றார். திராவிடர் கழகத் தலைவர் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் இரங்கல் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

6-2-2024 அன்று நண்பகல் ஒரு மணி அளவில் தஞ்சாவூர் ரகுமான் நகரில் கு.பரசுராமன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடலுக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் திராவிடர் கழகத் தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர்கள் இரா.ஜெயக் குமார், இரா.குணசேகரன், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், காப்பாளர் மு. அய்ய னார், மாவட்ட செயலாளர் அ.அரு ணகிரி, மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரப்பாண்டி யன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிகுமார், மாவட்ட துணை செயலாளர்
அ.உத்திராபதி, பெரியார் வீர விளை யாட்டு கழக செயலாளர் நா. ராம கிருஷ்ணன், மாவட்ட இளை ஞரணி செயலாளர் பேபி.ரெ.இர மேஷ், மாவட்ட இணைச் செய லாளர் வடசேரி தீ.வ. ஞான சிகாமணி, ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந் திரன், தஞ்சை மாநகர செயலாளர் அ.டேவிட், மாநகர துணைத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநகர துணைச் செயலாளர் இரா.இளவரசன், புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர் கலைச் செல்வன், செயலாளர் சவுந்தர் ராஜன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், தெற்கு ஒன்றிய விவசாய அணி தலைவர் ம.மதியழகன், மெடிக்கல் பகுதி தலைவர் பா.விஜயகுமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் செ.ஏகாம்பரம், பேராசிரியர் குட்டி மணி, தஞ்சை தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் நா.வெங்க டேசன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு
அ.இராமலிங்கம், விக்கிரபாண்டி யம் அழகிரி, மாவட்ட பகுத்தறி வாளர் கழக இணைச் செயலாளர் ஆ.லெட்சுமணன், தஞ்சை மாநகர இளைஞரணி செயலாளர் மா.இராஜராஜன், கலைச்செல்வி அமர்சிங், மா.திராவிடச்செல்வன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *