தென்காசி மாவட்டத்தில் பெரியார் – 1000

0 Min Read

தென்காசி மாவட்டத்தில் பெரியார் – 1000
பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் வினாடி – வினா போட்டி தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடு

1. இசக்கி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, தென்காசி
2. எம்.கே.வி.கே. மேல்நிலைப்பள்ளி, தென்காசி
3. அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாவூர்சத்திரம்
4. த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாவூர்சத்திரம்
5. எஸ்டி ஏஎஸ்எஸ்அய்எஸ்அய் மேல்நிலைப்பள்ளி, பாவூர்சத்திரம்
6. அன்னை வேளாங்கன்னி மேல்நிலைப்பள்ளி, பாவூர்சத்திரம்
7. புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி, ஆவுடையானூர். (7-2-2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *