ஜெயமணி இல்ல அறிமுக விழா

1 Min Read

நாள்: 09.02.2024 வெள்ளிக்கிழமை, காலை 9.30 மணி
இடம்: செந்துறை, சுந்தரா நகர்,
அரியலூர் மாவட்டம்
வரவேற்புரை:
தங்க. சிவமூர்த்தி
(மாநில அமைப்பாளர் ப.க.)
முன்னிலை:
சி. காமராஜ் (பொதுக் குழு உறுப்பினர்)
சு. மணிவண்ணன் (கழக காப்பாளர்)
இரத்தின. இராமச்சந்திரன்
(மாவட்ட இணைச் செயலாளர்)
தலைமை:
விடுதலை நீலமேகன்
(மாவட்டத் தலைவர்)
இல்ல அறிமுக வாழ்வியல் உரை:
‘தகைசால் தமிழர்’ தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
வாழ்த்துரை:
இரா.ஜெயக்குமார்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
க. சிந்தனைசெல்வன்
(தலைமை கழக அமைப்பாளர்)
மு. கோபாலகிருஷ்ணன்
(மாவட்ட செயலாளர்)
பூ.செல்வராசு தி.மு.க.
(ஒன்றிய செயலாளர், செந்துறை (தெ)
அங்கனூர் சிவா
(மாவட்ட செயலாளர், வி.சி.க.)
வி. எழில்மாறன் தி.மு.க.
(ஒன்றிய செயலாளர், செந்துறை (வ)
ஆ. அருள் பேராசிரியர் (ஓய்வு)
(மாவட்ட தலைவர், சுற்றுச்சுழல் அணி, தி.மு.க.)
இரா. திலீபன்
(மாவட்ட துணைத் தலைவர்)
நன்றியுரை:
நா. மணிவண்ணன் (சேடக்குடிக்காடு)
விழைவு: நா. மணிவண்ணன்,
ப. ஜெயலட்சுமி, ம.ஆகாஷ், ம.ஆர்த்தி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *