கிராமப்புற பள்ளி மாணவிகளுக்கு அடிப்படை கல்வி உதவிகள் வழங்கல்

1 Min Read

அரசியல், மற்றவை

திருச்சி, அக்.9- அரியலூர் ரெட்டிபாளையம் அருகில் ஒன்றிய அரசின் நிதியுதவி பெற்று செயல் பட்டு வரும் உண்டு – உறைவிட பள்ளியான கஸ்தூரிபா காந்தி பாலிகா பள்ளியில் பயின்று வரும் ஏழை – எளிய கிராமப்புற சிறுமிகளுக்கு அடிப் படை உதவிகள் அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறு வனம் வழங்கியுள்ளது.

இந்நிறுவனம் தனது சமூக நலப் பணிகளை “சமூக நல மற்றும் கிரா மப்புற மேம்பாட்டுக்கான ஆதித்ய பிர்லா சென்டர் மூலம் அதன் தலைவர் ராஜசிறீ பிர்லா தலை மையில், கல்விப் பணிகள், சுகாதாரப் பணிகள், நிலையான வாழ்வாதார திட்டங்கள், அடிப்படை வசதிகளை கிராமப்புற மக்களுக்காக செயல் படுத்தி வருகிறது. 

இதன் தொடர்ச்சி யாக கஸ்தூரிபா காந்தி பாலிகா பள்ளி மாணவி களுக்கு கல்வி உதவிகள் வழங்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *