கழகத் தோழரின் தாயார் மறைவு

Viduthalai
1 Min Read

திராவிடர் கழகம், மற்றவை

திருச்சி மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் தோழர் சு.ராஜசேகரின் தாயார் நேற்று (22.11.2023) இரவு இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவர் உடலுக்கு திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில், தோழர்கள் திருச்சி மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், திருச்சி மாவட்ட மேனாள் தலைவர் கணேசன், திராவிடர் கழக காப்பாளர் நற்குணம், மாநகர அமைப்பாளர் சி.கனகராஜ், தில்லைநகர் பகுதி தலைவர் ராமதாஸ், திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.மகாமணி, காட்டூர் பகுதி செயலாளர் சங்கிலிமுத்து, பாச்சூர்அசோகன், ஜெயில் பேட்டை குணா, இளைஞர் அணி மாவட்ட தலைவர் அறிவுச்சுடர், தில்லை நகர் பகுதி துணைத்தலைவர் பிரவீன் குமார், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் கருப்பு, கோகுல் மற்றும் தோழர்கள் திரளாக அம்மையாருக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *