கலைஞர் தமிழ்ச் சங்கம் புதுக்கோட்டை

1 Min Read

நாள்: 09.02.2024 வெள்ளிக்கிழமை, மாலை 5.30 மணி
இடம்: நகர்மன்றம், புதுக்கோட்டை
வரவேற்புரை: புதுக்கோட்டை விஜயா
வரவேற்புக் கவிதை : கவிநாடு கண்ணன்
தலைவரை முன்மொழிதல் : அரு.வீரமணி
வழிமொழிதல் : ஆ.செந்தில்
விழாத்தலைவர் :
அமைச்சர் எஸ்.ரகுபதி
முன்னிலை :
பெரியண்ணன் அரசு
எம்.லியாகத்அலி,
கீரை.தமிழ்ராஜா
டாக்டர்.இளையராஜா,
என்.ஆர்.எஸ்.பிராட்லா,
சு.சண்முகம்
விழாவை தொடங்கி வைத்து சிறப்புரை: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
கவிச்சுடர் கவிதைப்பித்தன்
“முத்தமிழறிஞர் கலைஞர்
நூற்றாண்டு விழா” பேருரை:
தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
க.நைனாமுகமது
கவிஞர் நா.முத்துநிலவன்
பேசு பொருள் – “தமிழ் – தமிழர் திருநாள்”
ச.அறிவலை ரமேஷ்
கவிஞர் நந்தலாலா
பேசுபொருள் – “திருவள்ளுவர் திருநாள்”
பன்னிரண்டாம் வகுப்பு
மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்:
வழக்குரைஞர் கே.கே.செல்லபாண்டியன்
பத்தாம் வகுப்பு
மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்:
டாக்டர் பி.டி.அரசகுமார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *