கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

7.2.2024
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, சமாஜ்வாடி கட்சி எதிர்ப்பு. இதற்காக குழு அமைத்ததே தவறு என சீதாராம் யெச்சூரி கருத்து.
* பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதிகளில் இடஒதுக்கீட்டினால் பயனடைந்தவர்கள் இப்போது இடஒதுக்கீடு பிரிவில் இருந்து வெளியேறி, அவர்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உறுதியான நடவடிக் கையின் பலனைப் பெற வழிவகை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் கருத்து.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இந்திய கூட்டணியில் மம்தா அங்கம் வகிப்ப தாகவும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *