பாவலர் கடவூர் மணிமாறனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டு

Viduthalai
0 Min Read

அரசியல்

குளித்தலை தமிழ் பேரவை தலைவர் பாவலர் கடவூர் மணிமாறன் எழுதிய தமிழ் மணம் பத்து தொகுதிகள் நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட தமிழ் அறிஞர்கள் பெற்றுக் கொண்டனர். பாவலர் கடவூர் மணிமாறனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். (திருச்சி – 7.10.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *