காட்டூரில் பகுத்தறிவுப் பரப்புரை துண்டறிக்கை வழங்கல்

0 Min Read

திராவிடர் கழகம்

ச.வினோதினி ,நினைவு முதலாம் ஆண்டு 17.11.2023 அன்று காட்டூர் திராவிடர் கழகம் பகுத்தறிவாளர்கழகம்  சார்பாக பகுத்தறிவு பரப்புரை துண்டறிக்கை வழங்கப்பட்டது.  காலை 9.30 மணி அளவில் காட்டூர் கடை வீதியில் காட்டூர் பகுதி தலைவர் காமராஜ், காட்டூர் பகுதி செயலாளர் ம.சங்கிலிமுத்து, கல்பாக்கம் ராமச்சந்திரன், பகுத்தறிவாளர் கழகம் காட்டூர் பகுதி துணைச் செயலாளர் பெ.ராஜேந்திரன், மாநகர அமைப்பாளர் சி.கனகராஜ், ஆகியோர் துண்டறிக்கை வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *