7.2.2024 புதன்கிழமை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழியல் துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளைச் சொற்பொழிவு

2 Min Read

அண்ணாமலை நகர், சிதம்பரம்: முற்பகல் 11 மணி * இடம்: தமிழியல் துறை * வரவேற்புரை: முனைவர் கோ.பிலவேந்திரன் (பேராசிரி யர் மற்றும் தலைவர், தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) * தலைமை யுரை: முதுமுனைவர் அரங்க.பாரி (முதன்மையர், இந்திய மொழிப்புலம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) * பொழிஞர்: பூ.சி.இளங்கோவன் (தமிழ்ப் பேராசிரியர் (பணி நிறைவு), ஏ.பி.எஸ். கலை அறிவியல் கல்லூரி, பெங்களூரு * தலைப்பு: பாரதிதாசனின் பகுத்தறிவும் தமிழுணர்வும்

8.2.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * தலைப்பு: நேருவின் உலக சரித்திரம் (பொழிவு-2) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த் தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்).

7.2.2024 புதன்கிழமை
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், எம்.இ.டி.கல்வி நிறுவனம் ஒருங்கிணைப்பில் நடக்கும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
ஆரல்வாய்மொழி: காலை 10 மணி * இடம்: எம்.இ.டி. கல்வியல் கல்லூரி, செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி, குமரி மாவட்டம் * தலைப்பு: பெண்ணுரிமையும் பெரியாரும், பெரியார் ஒரு தொலைநோக்காளர், பெரியார் அறிவியல் பார்வையும்-அணுகுமுறையும் * தலைமை: கோ.மகாதேவன் (செயல் அதிகாரி, எம்.இ.டி. கல்வி நிறுவனம்) * முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்), உ.சிவதாணு (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்), கா.மணி (பொதுக்குழு உறுப்பினர்), ச.நல்ல பெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்) * இணைப் புரை: சிறீலதா (முதல்வர், எம்.இ.டி. கல்வியல் கல்லூரி) * ஏற்பாடு: குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், எம்.இ.டி. கல்வி நிறுனங்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *