சீரிய பகுத்தறிவாளர் வெ. லெனின் அவர்களின் தாயார் வெ.வாசுகி (வயது 83) (க/பெ. வ.வெங்கடேசலு) முதுமை காரண மாக மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். சின்ன காஞ்சிபுரம் பகுதியில் இயக்கக் கூட்டங்கள் நடக்கும் போதெல்லாம் இரவு உணவு அளித்து மகிழ்ந்தவர். அவருக்கு வெ.லெனின், வெ.இராவணன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இரங்கல் கூட்டமும் இறுதி நிகழ்வும் நாளை (7.2.2024) காலை 9.00 மணியளவில், 19/6, பட்டாள தெரு, சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் இல்லத்தில் நடைபெறுகிறது.
மறைவு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:மறைவு
Leave a Comment
Popular Posts
10% Discount on all books