பெரியார் விடுக்கும் வினா! (1163)

Viduthalai
0 Min Read

பெரியார் கேட்கும் கேள்வி!

இந்த நாட்டிலே, திராவிடர் கழகத்தின் கொள்கை அடிப்படையிலான சாதனை என்பது – இந்த நாட்டில் சரித்திரம் தெரிந்த காலம் முதற்கொண்டு வேறு யாரும் நினைக்காத காரியமாகும். அப்படி யாராவது நினைத்து இருந்தாலும் செய்து முடிக்க முடிந்த காரியமாகுமா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *