அப்பா – மகன்

viduthalai
0 Min Read

மகன்: சுதந்திரத்திற்கு பின் அதிகாரத்திற்கு வந்த ஆட்சியாளர்கள் வழிபாட்டுத் தலங்களின் முக்கியத்துவத்தை உணரவில்லை என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறாரே, அப்பா?

அப்பா: மக்களின் நல வாழ்வில் அக்கறை செலுத்துவதை விட்டு விட்டு கடவுளை காப்பாற்றும் வேலைதான் ஓர் அரசின் கடமையா மகனே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *