நன்கொடை ரூ.10,000

viduthalai
0 Min Read

ஆஸ்திரேலியாவில் வாழும் தாயுமானவர் அவர்கள் இரவாஞ்சேரி அரங்க ராசா மூலம் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.10,000 கழகத் துணைத் தலைவர் கவிஞர்
கலி. பூங்குன்றனிடம் வழங்கப்பட்டது.
இரவாஞ்சேரி அரங்க ராசா – வாணி ஆகியோரின் இளைய மகன் மருத்துவர் ஆர். பிரதீப் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ததன் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1000 வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *