கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமப்புற பிரச்சாரம்

Viduthalai
1 Min Read

அரசியல்

அகஸ்தீஸ்வரம், அக். 10- கன் னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக கிராமப்புற பகுத் தறிவு பரப்புரை நிகழ்ச்சி குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், இராமபுரம் ஊராட்சி, இலட்சுமிபுரம், தேரூர் பேரூராட்சி குல சேகரன்புதூர் பகுதிகளில் நடை பெற்றது. 

மாவட்ட கழகத்  தலைவர் மா.மு. சுப்பிரமணியம், தலைமை தாங் கினார்.

மாவட்டச் செயலாளர் 

கோ.வெற்றிவேந்தன், முன்னிலை வகித்து பரப்புரையைத் தொடங்கி வைத்தார். பொதுக்குழு உறுப்பி னர் மா.மணி, கழக காப்பாளர் ஞா. பிரான்சிஸ், மாவட்ட துணைச் செய லாளர் அய்சக் நியூட்டன், மாவட்ட மகளிரணி தலைவர் இந்திராமணி செயலாளர் மஞ்சு குமாரதாஸ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக தலைவர் எஸ்.குமாரதாஸ், தோவாளை ஒன்றிய கழக தலைவர் மா.ஆறுமுகம், இளைஞரணி மாவட்ட தலைவர் இரா. இராஜேஷ், கன்னியாகுமரி கிளைக் கழக அமைப்பாளர் க.யுவான்ஸ், கழகத் தோழர்கள் முத்து, பால கிருஷ்ணன், ம. தமிழ்மதி, திராவிட நட்புக்கழக பொறுப்பாளர் எஸ்.விஷ்ணுமற்றும் தோழர்கள் மு.இராஜன், கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்துகொண்டு கிராமப்புற மக்க ளுக்கு தந்தை பெரியாருடைய கருத்துகள் அடங்கிய துண்டறிக் கைகள், பகுத்தறிவு நூல்கள் வழங் கினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *