வேலூர் மாவட்ட கழக காப்பாளர்கள் குடியாத்தம் வி.சடகோபன்-ஈஸ்வரி இணையரின் பேத்தியும், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.இரம்யா-கண்ணன் இணையரின் மகளுமான மருத்துவர் இர.க.அறிவுச்சுடர் தமிழ்நாடு அரசு மருத்துவராக பதிவு பெற்றதின் மகிழ்வாக ரூ.1000 விடுதலை வளர்ச்சி நிதியாக கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர். (சென்னை, 5.2.2024)
விடுதலை வளர்ச்சி நிதி
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books