மண்ணின் மைந்தன்’ அரங்கம்! (அரங்கு எண்: 69)

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மயிலாடுதுறை புத்தகத் திருவிழாவில் மயிலாடுதுறை எழுத்தாளர்களுக்கென தனியாக ‘மண்ணின் மைந்தன்’ (அரங்கு எண்: 69) மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கம்பன், கல்கி, சாண்டில்யன், சாமி.சிதம்பரனார், சா.கந்தசாமி, கலி.பூங்குன்றன், விடுதலை இராஜேந்திரன், எம்.எஸ்.உதயமூர்த்தி என 50 க்கும் மேற்பட்ட மண்ணின் மைந்தர்களின் படைப்புகள், 200 க்கும் மேற்பட்ட நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இன்றைய இளம் எழுத்தாளர்களின் நூல்களும் இடம் பெற்றுள்ளது. நாள்தோறும் புதிய புதிய எழுத்தாளர்கள் அரங்கிற்கு வருகை தந்து தங்கள் நூல்களை அளித்த வண்ணம் இருக்கின்றனர். தோழர்கள் அவசியம் காண வேண்டிய அரங்கு!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *