வடலூர் – பெரியார் பெருந்தொண்டர் லீலாவதி நாராயணசாமி

1 Min Read

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் மாமியார் பெரியார் பெருந்தொண்டர் லீலாவதி நாராயணசாமி (வயது 94) அவர்களை நேற்று (3.2.2024) வடலூரில் உள்ள அவரின் இல்லத்தில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். உடன்: மோகனா வீரமணி, கலைச்செல்வி சந்திரசேகரன், ரமா பிரபா ஜோசப், வடலூர் நகராட்சி தலைவர் சிவக்குமார், வடலூர் நகர திமுக செயலாளர் தமிழ்ச்செல்வன், வடலூர் நகர தலைவர் புலவர் ராவணன், செயலாளர் குணசேகரன், மேனாள் ஒன்றிய தலைவர் இந்திரஜித், மாவட்ட தலைவர் தண்டபாணி மாவட்ட அமைப்பாளர் மணிவேல், ஒன்றிய தலைவர் கனகராஜ், ஒன்றிய செயலாளர் செந்தில், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அருணாசலம், கழக ஒருங்கிணைப் பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் மற்றும் தோழர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *