பயனாடை அணிவித்து வாழ்த்து

viduthalai
0 Min Read

மதுரை – உசிலம்பட்டி மாவட்ட கழகத் தலைவர் த.ம. ராஜாராம் என்ற எ.எரிமலை – இரா. மஞ்சுளா இணையரின் 30 ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (3.2.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *