மறைவு

0 Min Read

தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக இணைச் செயலாளர் ஒக்கநாடு மேலையூர் ஆ.லெட்சுமணன், மறைந்த ஆ.முருகன் மற்றும் மகள்கள் பூபதி, பிரேமா, இளவழகி ஆகியோரின் தாயாரும், மறைந்த தாடி ஆறு முகம் அவர்களின் இணையருமான ஆ.தையலம்மாள் நேற்று (9-10-2023) மாலை 4 மணிக்கு மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அம்மையாரின் இறுதி ஊர்வலம் இன்று 10.10.2023 மாலை நடைபெற்றது.தஞ்சை மாவட்டம் மற்றும் ஒக்கநாடு மேலையூர்  கழகப்பொறுப்பாளர்கள் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் மறைவுற்ற தையலம்மாள் உடலுக்கு மரியாதை செலுத்தி அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்தனர்.

தொடர்புக்கு: ஆ.லெட்சுமணன் – 80981 75571

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *