நன்கொடை

viduthalai
0 Min Read

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி எம்.எஸ்.வேணுகோபால் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை (4.2.2024)யொட்டி, அவரின் நினைவைப் போற்றும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.300 நன்கொடையை அவரது இணையர் வி.சுசீலா வேணுகோபால் வழங்கியுள்ளார். நன்றி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *